puvi

அன்பு ஒரே வானம் ஒரே பூமி ஒரே இறைவன் எனச் சொல்ல ஒன்றே குலம் எனும் ஆத்ம ஜீவனோடு அகத்திலும் அன்பே குடியிருக்கும்!

ஞாயிறு, 28 நவம்பர், 2010

நட்பு........

இதயம் கொடுத்து உயிரை
பறிக்கும் காதலை விட
உயிரை கொடுத்து இதயம்
கேட்கும் நட்பே சிறந்தது.!!!!

கண்களில் தோன்றி
இதயத்தில் முடிவது
காதல்......

கண்களில் தோன்றி ...
இதயத்தில் தொடர்ந்து
உதிரத்தில் கலப்பத்துதான்
நட்பு .........