puvi

அன்பு ஒரே வானம் ஒரே பூமி ஒரே இறைவன் எனச் சொல்ல ஒன்றே குலம் எனும் ஆத்ம ஜீவனோடு அகத்திலும் அன்பே குடியிருக்கும்!

ஞாயிறு, 28 நவம்பர், 2010

அம்மா

கருவினில் தாங்கி
உருவாகி உயிர் பெற
உழைத்தவள் அம்மா.
உயிர் எழுத்தின்
உண்மைப் பொருள் அம்மா.